அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!

கரூர்: குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் ஸ்ருதி(27) என்ற உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், இன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை அவரது கணவரான விஸ்ரூத் கத்தியால் 3 குத்தியதில் ஸ்ருதி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே தகராறின் போது விஸ்ரூத் தாக்கியதில் காயமடைந்த ஸ்ருதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று அதிகாலை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து மனைவியை கொலை செய்து விட்டு தலைமறைவான விஸ்ரூதை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (14)
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
20 ஜூலை,2025 - 13:50 Report Abuse

0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
20 ஜூலை,2025 - 13:29 Report Abuse

0
0
Reply
எஸ் எஸ் - ,
20 ஜூலை,2025 - 11:17 Report Abuse

0
0
Reply
Kjp - ,இந்தியா
20 ஜூலை,2025 - 11:15 Report Abuse

0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
20 ஜூலை,2025 - 10:59 Report Abuse

0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
20 ஜூலை,2025 - 10:52 Report Abuse

0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
20 ஜூலை,2025 - 10:31 Report Abuse

0
0
Reply
பேசும் தமிழன் - ,
20 ஜூலை,2025 - 10:14 Report Abuse

0
0
Reply
ராஜ் - ,
20 ஜூலை,2025 - 09:58 Report Abuse

0
0
Reply
sekar ng - ,
20 ஜூலை,2025 - 09:38 Report Abuse

0
0
கல்யாணராமன் - Chennai,இந்தியா
20 ஜூலை,2025 - 10:35Report Abuse

0
0
கல்யாணராமன் - Chennai,இந்தியா
20 ஜூலை,2025 - 10:38Report Abuse

0
0
Reply
மேலும் 2 கருத்துக்கள்...
மேலும்
-
பசுபிக் கடலில் நிலநடுக்கம்; ரிக்டரில் 7.4 ஆக பதிவு: ரஷ்யாவில் சுனாமி எச்சரிக்கை
-
யார் போராடினாலும் வாழ்த்துவோம்: அன்புமணி போராட்டம் குறித்த கேள்விக்கு ராமதாஸ் பதில்
-
கள்ளக்குறிச்சியில் கார் டயர் வெடித்து விபத்து; ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு
-
கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு; மதுரை ஆதினத்திடம் போலீசார் விசாரணை
-
குஜராத்தில் சோகம்; குழந்தைகள் 3 பேரை கொன்று பெற்றோர் தற்கொலை!
-
20 ஆண்டுகள் கோமாவில் இருந்த 36 வயது சவுதி இளவரசர் காலமானார்!
Advertisement
Advertisement