கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு; மதுரை ஆதினத்திடம் போலீசார் விசாரணை

மதுரை: கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடந்த மே மாதம், தருமபுரம் ஆதினம் ஏற்பாட்டில், சென்னை அருகே காட்டாங்கொளத்துாரில் 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்க, மதுரை ஆதினம் காரில் சென்றார். கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை, அஜீஸ் நகர் சர்வீஸ் சாலை வழியாக ரவுண்டானாவை கார் கடந்தபோது, பின்னால் வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில், துாங்கிக்கொண்டிருந்த ஆதினம் எவ்வித காயமும் இன்றி தப்பினார். தன்னை கொல்ல நடந்த சதியாக இருக்கலாம் என, அவர் சந்தேகம் தெரிவித்தார். மதுரை ஆதினம் பொய்யான தகவலை பரப்பியதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து, ஆதினத்திற்கு எதிராக 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக, இன்று (ஜூலை 20) தொடர்பாக, படுத்த படுக்கையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
முன்னதாக ஆதினத்திடம் விசாரணை நடத்துவதற்கு, பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசாரை மடத்திற்கு உள்ளே அனுமதிக்காமல் பா.ஜ., வினர் மறித்தனர். மதுரை ஆதினம் விசாரணையின் போது உதவியாளர் தேவை என கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்க மறுத்த போலீசார், ஆதினத்திடம் விசாரணை நடத்தினர்.
வாசகர் கருத்து (12)
Kasimani Baskaran - Singapore,இந்தியா
20 ஜூலை,2025 - 14:30 Report Abuse

0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
20 ஜூலை,2025 - 14:15 Report Abuse

0
0
Reply
montelukast sodium - jeddha,இந்தியா
20 ஜூலை,2025 - 13:51 Report Abuse

0
0
Reply
montelukast sodium - jeddha,இந்தியா
20 ஜூலை,2025 - 13:50 Report Abuse

0
0
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
20 ஜூலை,2025 - 15:33Report Abuse

0
0
Reply
montelukast sodium - jeddha,இந்தியா
20 ஜூலை,2025 - 13:50 Report Abuse

0
0
Reply
montelukast sodium - jeddha,இந்தியா
20 ஜூலை,2025 - 13:49 Report Abuse

0
0
Balaa - chennai,இந்தியா
20 ஜூலை,2025 - 15:08Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
20 ஜூலை,2025 - 13:24 Report Abuse

0
0
Reply
Krishnakumar - Nellore,இந்தியா
20 ஜூலை,2025 - 13:15 Report Abuse

0
0
Reply
Balaa - chennai,இந்தியா
20 ஜூலை,2025 - 13:07 Report Abuse

0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
20 ஜூலை,2025 - 12:56 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பீஹாரில் எனது தந்தை தான் மீண்டும் முதல்வர்: நிதிஷ் மகன் நிஷாந்த்
-
ஈரான் நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து!
-
பருவநிலை மாற்றத்தால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு: ஐ.நா., அறிக்கை
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடும் மேற்கத்திய ஊடகங்கள்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
-
சட்டசபையில் ரம்மி விளையாட்டு: அஜித் பவார் கட்சி அமைச்சரால் சர்ச்சை
-
ஆபரேஷன் சிந்தூர் பற்றி பார்லி.யில் மத்திய அரசு பேச தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ
Advertisement
Advertisement