அறிவியல் ஆயிரம் : நிலவு மண்ணில் தண்ணீர்

அறிவியல் ஆயிரம்
நிலவு மண்ணில் தண்ணீர்
நிலவு குறித்து பல்வேறு நாடுகளும் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நிலவின் மண்ணில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுத்து, அதன் மூலம் கார்பன் டை ஆக்சைடில் இருந்து ஆக்சிஜனை உருவாக்கவும், ஹைட்ரஜன் உள்ளிட்ட எரிபொருள் தொடர்பான ரசாயனங்களாக மாற்றவும் முடியும் என சீன விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இக்கண்டுபிடிப்பு நீர், ஆக்சிஜன், ஹைட்ரஜன் எரிபொருள் உள்ளிட்ட வளங்களுக்கு பூமியை மட்டும் சார்ந்திருப்பதை குறைக்க வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அரசியல் செய்யக் கூடாது; துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
-
டில்லிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து; பயணிகள் கடும் அவதி
-
சசிதரூர் எங்களில் ஒருவர் கிடையாது; காங். தலைவர் திட்டவட்டம்
-
மாநில தலைவர் பதவியே ஒரு வெங்காயப் பதவி: அண்ணாமலை
-
அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது : லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா
-
ஹேக் செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சி தளம்: மாயமான ரூ.368 கோடி
Advertisement
Advertisement