தகவல் சுரங்கம் : பல்லுயிரினங்களின் மையம்

தகவல் சுரங்கம்
பல்லுயிரினங்களின் மையம்
இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து 400 கி.மீ., துாரத்தில் உள்ளது. இது 8.8 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்திய துணைக்கண்டத்தில் இருந்து பிரிந்தது. பலவகை தாவரங்கள், மரங்கள், உயிரினங்கள் இங்கு வாழ்வதால் இது 'பல்லுயிரினங்களின் மையம்' என அழைக்கப்படுகிறது. இது உலகின் இரண்டாவது
பெரிய தீவு நாடு. பரப்பளவு 5,92,800 சதுர கி.மீ. 1960 ஜூன் 26ல் பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. மக்கள்தொகை 2.48 கோடி. உலகில் அதிகமாக கிராம்பு, நவரத்தினங்கள் இங்கு கிடைக்கின்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய பாதுகாப்பு விஷயங்களில் அரசியல் செய்யக் கூடாது; துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்
-
டில்லிக்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறால் ரத்து; பயணிகள் கடும் அவதி
-
சசிதரூர் எங்களில் ஒருவர் கிடையாது; காங். தலைவர் திட்டவட்டம்
-
மாநில தலைவர் பதவியே ஒரு வெங்காயப் பதவி: அண்ணாமலை
-
அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது : லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா
-
ஹேக் செய்யப்பட்ட கிரிப்டோ கரன்சி தளம்: மாயமான ரூ.368 கோடி
Advertisement
Advertisement