மனைவி புகார் கணவர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அடுத்த தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மனைவி ரோகிணி, 24; கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து. ஒரு பெண் குழந்தை உள்ளது. ரோகிணியை அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் துன்புறுத்தியதுடன், உமாமகேஸ்வரி, 29; என்ற பெண்ணை பிரதீப்பிற்கு 2வது திருமணம் செய்து வைத்தனர்.
ரோகிணி அளித்த புகாரின்பேரில், பிரதீப், மாமியார் சீதாலட்சுமி, மாமனார் பெரியசாமி, உமாமகேஸ்வரி உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கட்டுப்பாடு: தேர்வுகளுக்கான வழிகாட்டுதல் வெளியீடு
-
வங்கி மோசடி: ரூ.163 கோடி மதிப்பு சொத்து மீட்டது அமலாக்கத்துறை
-
கிராண்ட் சுவிஸ் செஸ்: 2வது முறையாக பட்டம் வென்று வைஷாலி சாதனை
-
மும்பை விமான நிலையத்தில் சிக்கிய ரூ.40 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா: 3 பேர் கைது
-
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க பெண்களின் தலைமைத்துவம் முக்கியம்; சபாநாயகர் ஓம்பிர்லா
-
கத்தாரில் ஹமாஸ் தலைவர்கள் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பு: பிரதமர் நெதன்யாகு ஒப்புதல்
Advertisement
Advertisement