இந்திய கம்யூ., போராட்டம்

கடலுார் : கடலுார் பஸ் ஸ்டாண்டில் இந்திய கம்யூ., கட்சியினர் நுாதன போராட்டம் நடத்தினர்.
கடலுார் பஸ் ஸ்டாண்டில் இலவச கழிவறைகளிலிருந்து, வெளியாகும் கழிவுகள் லாரன்ஸ் ரோட்டில் உள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக செல்கிறது. கழிவுநீர் நாகம்மன் கோவில் எதிரில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை கண்டித்து இந்திய கம்யூ., மாநகர செயலாளர் நாகராஜ் தலைமையில் நிர்வாகிகள், கழிவுநீர் கால்வாயில் மலர் துாவி நுாதன போராட்டம் நடத்தினர். கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோஷங்கள் எழுப்பினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆப்பரேஷன் சிந்தூரில் துண்டாடப்பட்ட பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பம்: பயங்கரவாதி ஒப்புதல்
-
இன்று 10, நாளை 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை மையம் அறிவிப்பு
-
ஆஸி.யில் இந்தியரின் பிரபல உணவகத்தில் விஷ வாயு கசிந்து விபத்து: ஊழியர் மூச்சுத் திணறி பலி
-
தேர்தல் பிரசாரத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்டமாக கூட்டம் கூடுகிறது: அண்ணாமலை புகழாரம்
-
எம் எஸ் சுப்புலட்சுமியின் 109 ஆவது ஜெயந்தி விழா
-
சார்லி கிர்க் படுகொலையை கொண்டாடியவர்களுக்கு ரத்தாகிறது விசா: அமெரிக்கா அறிவிப்பு
Advertisement
Advertisement