மகளிர் குழுக்களுக்கு ரூ.64.74 கோடி கடனுதவி
தேனி : தமிழக துணைமுதல்வர் உதயநிதி சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சயில் மாவட்டத்தை சேர்ந்த 820 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ. 64.74 கோடி கடனுதவியை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் வழங்கினார். விழாவில் தங்கதமிழ்செல்வன் எம்.பி., சரவணக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். நகராட்சி தலைவர்கள் ரேணுபிரியா, சுமிதா, ராஜராஜேஸ்வரி, மகளிர்திட்ட இயக்குநர் சந்திரா, கூட்டுறவு இணைப்பதிவாளர் நர்மதா, முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விஜய் நேற்று சொன்னதும்... ரசிகர்கள் இன்று செய்ததும்!!
-
தேர்தல் கமிஷன் ரத்து செய்த 42 தமிழக அரசியல் கட்சிகளின் பட்டியல் இதோ!
-
இளம் தலைமுறையின் 'ரோல் மாடல்': 18 வயதில் ரூ.100 கோடிக்கு அதிபரான பிரஞ்சலி அவஸ்தி!
-
கூகுளிடம் கேட்டுக்கொள்ளலாம் என்ற மெத்தனம் வந்துவிடக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
புரட்டாசி சனி; பெருமாள் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்
-
டல்லாஸ் விமான நிலையங்களில் தகவல் தொடர்பு சேவைகள் துண்டிப்பு: 1800 விமானங்கள் தாமதம்
Advertisement
Advertisement