மகளிர் கல்லுாரி கபடி போட்டி

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை மகளிர் கல்லுாரிகளுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டி சிவகாசியில் நடந்தது. 23 கல்லுாரிகளின் அணிகள் கலந்து கொண்டன.
முதல் அரையிறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி அணி 39 --15 என்ற புள்ளி கணக்கில் மீனாட்சி அரசு கல்லுாரி அணியை வீழ்த்தியது. 2வது அரையிறுதிப் போட்டியில் லேடிடோக் கல்லுாரி அணி 37 - 17 என்ற புள்ளி கணக்கில் பாத்திமா கல்லுாரி அணியை வென்றது. இறுதிப்போட்டியில் அமெரிக்கன் கல்லுாரி அணி 27 - 22 என்ற புள்ளி கணக்கில் லேடிடோக் கல்லுாரியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
முதல்வர் பால் ஜெயகர், துணை முதல்வர் சாமுவேல் அன்புச்செல்வன், நிதிக்காப்பாளர் பியூலா ரூபி கமலம், உடற்கல்வி துறைத் தலைவர் பாலகிருஷ்ணன், உடற்கல்வி இயக்குநர்கள் நிர்மல்சிங், ரமேஷ் வாழ்த்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவில் திறமைசாலிகள் அதிகம்: எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து பியூஷ் கோயல் கருத்து
-
முன்னாள் முதல்வரை கொன்றவருக்கான தூக்கு தண்டனையை நிறைவேற்றாதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
சாய் சுதர்சன் அரைசதம் * இந்திய 'ஏ' அணி திணறல்
-
நாட்டு மக்களின் உரிமை பறிப்பு: சொல்கிறார் ராகுல்
-
சத்தீஸ்கரில் 21 பெண் நக்சலைட்டுகள் உட்பட 71 பேர் சரண்; ஆயுதங்கள் ஒப்படைப்பு
-
ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் காலமானார்
Advertisement
Advertisement