நவராத்திரி முதல்நாள்; மாதா திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்

அகர்தலா: திரிபுராவில் உள்ள மாதா திரிபுர சுந்தரி கோவிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். நவராத்திரியின் முதல் நாளிலேயே பிரதமர் இக்கோவிலுக்கு சென்றுள்ளார்.
திரிபுராவின் கோமதி மாவட்டத்தின் உதய்பூர் நகரில் அமைந்துள்ள பழமையான 51 சக்தி பீடங்களில் ஒன்று மாதா திரிபுர சுந்தரி கோவில். நவராத்திரி முதல் நாளான இன்று பிரதமர் மோடி இந்தக் கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக, கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆன்மிக கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து, மாதா திரிபுர சுந்தரி கோவில் வளாகத்தின் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். புதிய நடைபாதைகள், புதுப்பிக்கப்பட்ட நுழைவாயில்கள், வடிகால் அமைப்பு, கடைகள், தியான அறை, விருந்தினர் தங்குமிடங்கள் ஆகியவை அடங்கிய மூன்று அடுக்கு கட்டடத்தை திறந்து வைத்தார்.
வாசகர் கருத்து (3)
Rathna - Connecticut,இந்தியா
22 செப்,2025 - 18:23 Report Abuse

0
0
Reply
அசோகன் - ,
22 செப்,2025 - 17:45 Report Abuse

0
0
Reply
Balasubramanian - ,
22 செப்,2025 - 17:41 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தமிழகத்தில் 2ம் இடத்திற்குத் தான் போட்டி: விஜய்க்கு இபிஎஸ் பதில்
-
ஐநா சபையில் ஒலித்த ஓம் சாந்தி: இந்தோனேசியா அதிபர் சொன்னதும் கவனித்த உலக தலைவர்கள்!
-
பீஹார் தேர்தலில் போட்டியிடுவதாக கூறி மாம்பழம் சின்னம் பெற்ற அன்புமணி: ராமதாஸ் காட்டம்
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிபிஐ விசாரணைக்கு மாற்றம்; ஐகோர்ட் உத்தரவு
-
சுதந்திரத்திற்கு பின் பீஹாரில் முதல்முறை காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்; ராகுல், சோனியா உள்ளிட்டோர் பங்கேற்பு
-
ஐநா சபையில் டிரம்ப் சென்ற எஸ்கலேட்டர் பழுது; கொந்தளித்தது வெள்ளை மாளிகை
Advertisement
Advertisement