பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கல்
வத்தலக்குண்டு: பேரூராட்சி பணியாளர்கள் , துாய்மை பணியாளர்களுக்கு பேரூராட்சி தலைவர் சிதம்பரம் சார்பில் புத்தாடை, இனிப்பு, பட்டாசு பொருட்கள் வழங்கப்பட்டது.
செயல் அலுவலர் சரவணகுமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் முருகேசன் வரவேற்றார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகன், கனகதுரை, நகர செயலாளர் சின்னத்துரை வழங்கினார்.
கவுன்சிலர்கள் சிவக்குமார், மகாமுனி, மணிவண்ணன், ரவிச்சந்திரன் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓடும் ரயிலில் வலியால் துடித்த கர்ப்பிணி: 'வீடியோ' அழைப்பில் பிரசவம் பார்த்த இளைஞர்
-
'மிக்ஜாம்' புயலில் கோப்புகள் காணாமல் போயின': சார் - பதிவாளர் பதிலால் தகவல் ஆணையம் அதிர்ச்சி
-
3,300 சதுரடி வரையிலான வீடுகளுக்கு இரண்டு கார் நிறுத்துமிடம் கட்டாயம்
-
நாகேந்திரா ஆதரவாளர்கள் வீடுகளில் ஈ.டி., சோதனை
-
நிர்வாக மேம்பாட்டு ஆணையம் 5677 சிபாரிசுகள் தாக்கல்
-
தொழிற்சாலை அமைக்க ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் குமாரசாமி எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement