பட்டு இயக்குனர் அலுவலகம் முற்றுகை
திண்டுக்கல்: பட்டுவளர்ச்சித்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் சங்கத்தின் பெயரில் போலி புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசாரணைக்கு வர சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வராஜூக்கு பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதை கண்டித்து தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் அருணாச்சலம் தலைமையில் விவசாயிகள் திண்டுக்கல் பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகளுடன் விவசாயிகள் விவாதத்தில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓடும் ரயிலில் வலியால் துடித்த கர்ப்பிணி: 'வீடியோ' அழைப்பில் பிரசவம் பார்த்த இளைஞர்
-
'மிக்ஜாம்' புயலில் கோப்புகள் காணாமல் போயின': சார் - பதிவாளர் பதிலால் தகவல் ஆணையம் அதிர்ச்சி
-
3,300 சதுரடி வரையிலான வீடுகளுக்கு இரண்டு கார் நிறுத்துமிடம் கட்டாயம்
-
நாகேந்திரா ஆதரவாளர்கள் வீடுகளில் ஈ.டி., சோதனை
-
நிர்வாக மேம்பாட்டு ஆணையம் 5677 சிபாரிசுகள் தாக்கல்
-
தொழிற்சாலை அமைக்க ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் குமாரசாமி எதிர்பார்ப்பு
Advertisement
Advertisement