டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: கடந்த ஜூலை 12ம் தேதி நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், வனக்காவலர் உள்ளிட்ட 4662 காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 12 ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் 4 தேர்வு நடந்தது. இத் தேர்வை விண்ணப்பித்த 13.89 லட்சம் பேரில் 11.48 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவை 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுப்பதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் கூறியிருந்தார். இதனால், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. முடிவுகளை Tnpsc. gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பலாத்காரம் செய்த போலீசார்: குறிப்பு எழுதி வைத்து பெண் டாக்டர் தற்கொலை
-
பூசணிச்சிற்ப திருவிழா
-
தீயாய் பரவுது அண்ணாமலை வீடியோ!
-
ஒரேயொரு விளம்பரத்தால் வந்த கோபம்: கனடா உடன் வர்த்தக பேச்சுவார்த்தை நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு
-
காங்கிரஸ் தலைவரை கழிவறையில் வைத்து பூட்டியவர்கள்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
இந்தியா அவசரமாக எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திடாது; தெளிவுபடுத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல்
Advertisement
Advertisement