சிவகங்கையில் இளைஞர் கொலை

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே நேற்று இரவு இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் மகன் ராஜேஷ் 20. இவரை சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து தப்பியது. போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement