ஆர்ப்பாட்டம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகர மா. கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், வெங்கடேசன், விக்னேஷ்வரன் தலைமை தாங்கினர். ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் கோரிக்கைளை விளக்கி பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், நெல்லிக்குப்பம் நகர ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டட பணியை உடனே முடித்து கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும்; மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டடங்கள் மழையில் ஒழுகுவதை சரி செய்ய வேண்டும்; மருத்துவ கழிவுக ளை குட்டையில் கொட்ட கூடாது; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சுந்தரபாண்டியன், சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேல்பட்டாம்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜெயபாண்டியன், ஸ்டீபன்ராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிஎம்எஸ்03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்; புதிய சாதனை படைத்தது இஸ்ரோ
-
துவம்சம் செய்த வாஷிங்டன் சுந்தர்; ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா
-
மத்திய அரசின் முயற்சிக்கு வெற்றி: கணிசமாக குறைந்தது நக்சல் பாதிப்பு மாவட்டங்கள்
-
தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி பலி: சிக்னலில் டூ வீலரில் காத்திருந்த போது சோகம்
-
ஆயுதங்களை குறைக்க வேண்டும்; லெபனானை எச்சரிக்கும் இஸ்ரேல்
-
உலகக்கோப்பை கிரிக்கெட் பைனல்; இந்திய மகளிர் அணி பேட்டிங்
Advertisement
Advertisement