12 கிலோ குட்கா பறிமுதல்
தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே புத்துார் -இனாம் கோவில்பட்டி ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழியே வேகமாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பார்சலில் மறைத்து வைத்திருந்த 12 கிலோ குட்கா கண்டுபிடிக்கப்பட்டது. டூவீலரை பறிமுதல் செய்து செந்தட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமியை 55, போலீசார் கைது செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிஎம்எஸ்03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்; புதிய சாதனை படைத்தது இஸ்ரோ
-
துவம்சம் செய்த வாஷிங்டன் சுந்தர்; ஆஸி.,யைத் தோற்கடித்தது இந்தியா
-
மத்திய அரசின் முயற்சிக்கு வெற்றி: கணிசமாக குறைந்தது நக்சல் பாதிப்பு மாவட்டங்கள்
-
தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் மோதியதில் தம்பதி பலி: சிக்னலில் டூ வீலரில் காத்திருந்த போது சோகம்
-
ஆயுதங்களை குறைக்க வேண்டும்; லெபனானை எச்சரிக்கும் இஸ்ரேல்
-
உலகக்கோப்பை கிரிக்கெட் பைனல்; இந்திய மகளிர் அணி பேட்டிங்
Advertisement
Advertisement