குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: கிராமசபையில் புகார்
தேனி: உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கொடுவிலார்பட்டியில் ஊராட்சி செயலாளர் வேல்முருகன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற வேல்மணி கூறுகையில், 2களத்து தெருவில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. அதனை சீரமைக்க வேண்டும். வீரநாகு என்பவர் அண்ணாமலை நகரிலும் இதே நிலை உள்ளது. சில இடங்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனை சீரமைக்க வேண்டும் என்றனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரண்மனைப்புதுார் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அபிதாஹனீப் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ரதவேல் முன்னிலை வகித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
புகழ்ந்து பேசினால் தான் இங்கே புத்தகம் விற்க முடியும்; பதிப்பாளர்கள் படும் அவதிக்கு அளவே இல்லை!
-
இலவச பிசியோதெரபி மருத்துவமனை திறப்பு விழா
-
போலீஸ் செய்திகள்....தேனி
-
பிரிட்டன் ரயிலில் பயணிகள் மீது கத்திக்குத்து; பிரதமர் கேர் ஸ்டார்மர் கண்டிப்பு
-
வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
-
தெரு நாய்களுக்கு 72 காப்பகம் அமைக்க திட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
Advertisement
Advertisement