டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்; இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேர் கைது
புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டில்லியில் கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த அதீல் மற்றும் முசம்மில் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றிய மற்றொரு டாக்டரான உமரும் காஷ்மீரில் பணியாற்றி வந்துள்ளான். அதேபோல், இந்த குண்டுவெடிப்பில் பெண் டாக்டரான ஷாயின் சையத் மற்றும் மேலும் இரண்டு டாக்டர்களுக்கும் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் நான்கு பேரும், டில்லி அருகே பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் பணியாற்றியது தெரியவந்ததை அடுத்து அந்த பல்கலை புலனாய்வு அமைப்புகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டில்லி குண்டுவெடிப்புசம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காஷ்மீரைச் சேர்ந்த இரு டாக்டர்கள் உள்பட மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்த டாக்டர் முகமது ஆரிப் மிர்,32, ஹபூரில் உள்ள ஜிஎஸ் மருத்துவக் கல்லூரி டாக்டர் பரூக் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்களில் ஜமீல் என்பவர் அல் பலாஹ் பல்கலையில் ஊழியராக இருந்து வருகிறார். இவர் ஜம்மு காஷ்மீரில் இருந்து டாக்டர்களை இந்தப் பல்கலையில் வேலைக்கு சேர்த்து விடும் பணியை தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார்.
தற்போது 5 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணைக்காக டில்லி அழைத்துச் சென்றுள்ளனர். அனந்த்நாக்கைச் சேர்ந்த ஆரிப் மிர், கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமர் நபியுடன் தொடர்பில் இருந்தவர்.
இவரின் வீடுகளில் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, டில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமர் நபிக்கு சொந்தமாக காஷ்மீரில் இருக்கும் வீட்டை பாதுகாப்பு படையினர் இடித்து தள்ளினர்.
குண்டு வைத்த மர்ம நபர் அவனுடைய வழிபட்டு தலத்தில் போய் ஒளிந்து கொண்டு உள்ளான். கடவுளை வழிபடும் இடத்தில இது போன்ற மனிதகுல விரோதிகளுக்கு என்ன வேலை? அவனை அங்கே பாதுகாப்பது யார்? இதிலே முட்டு கொடுப்பவனுக்கு பிஹாரில் சரியாய் பதில் கிடைத்து உள்ளது.
வஞ்சகர்கள் .... தேச, மனித குல விரோதிகள் ....
படித்தவன் படிக்காதவன் எல்லோரும் அந்த கும்பலில் தாய் நாட்டுக்கு துரோகம் செய்பவர்கள் தான். இதுகலுக்கு கொடுக்கும் அனைத்து மானியங்கள் உதவி தொகைகள் உடனே நிறுத்த வேண்டும். நமது வரிப்பணத்தில் இதுகள் படித்து சாப்பிட்டு நம்மையே அழிக்கிறார்கள். பலர் நாக்கை தொங்க போட்டு கொண்டு ஃபிறியானி திங்க அளைகிறார்கள்.
தமிழ்நாட்டில் கிட்னி திருட்டு டாக்டர் இன்னும் கைது ஆகவில்லை எதிர் கட்சி காரன் காசு வாங்கி கொண்டு அமைதியா இருக்கான்
பொறுத்திருக்க இன்னும் நிறைய களைகள் பிடுங்கப்படும் பிடுங்கப்பட்ட களைகள் பின்னர் சூரிய வெளிச்சமோ, வெளி உலகமோ காணக்கூடாது
இவ்வளவு நாட்களாக அறிவை வளர்த்துக்கொள்வதற்குத்தான் படிப்பு தேவை என்றிந்தோம்.
Central government must step-up vigilance and survalliance in Tamilnadu...
இவர்களை, தேச துரோகிகள் என்று அறிவித்து என்கவுண்டர்ல் சுட்டு தள்ளவேண்டும்.. நம்பிக்கை துரோகிகள்..
அதான் அந்த சமூகத்தினர்தான் இந்த வேலையை செய்கிறார்கள் என்று தெரிகிறதே. பிறகு எதற்கு கைது, விசாரணை, ஜாமீன் எல்லாம். ஒட்டுமொத்தமா அவர்களை நாட்டைவிட்டே துரத்தவேண்டும். யாரோ ஒரு சிலர் அந்த சமூகத்தில் நல்லவர்களும் உள்ளனர் என்று, அவர்களுக்கு உதவப்போய்தான் இன்று இந்தியா இப்படி பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. புரிந்துகொள்ளுங்கள்.
These are little icbergs, may be there are a lot of radicals behind and therefore, without any slackness the investigation, scrutiny and arrests and strict punishiment of Pak loving radicals living in our Nation and carrying out anti-National activities should be an on going process. Even Government will do well if there are intrusions of such radicals into Government agencies. This apart, our intelligence wing which seems to be weak should be geared with equipped with state-of-the-art sophiscated gadgets, 24 hour vigilance through trained Nationalist intelligent and skilled experts, all over India in all nook and corners.மேலும்
-
பீஹார் தேர்தல் முடிவு; தமிழக தலைவர்களுக்கு பாடம்!
-
பீஹார் தேர்தல்… தேஜ கூட்டணிக்கு அமோக ஆதரவு கிடைத்தது எப்படி? இதுதான் பின்னணி...!
-
பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றி; ஓட்டுத்திருட்டு புகார் துாள்துாள்!
-
7 மாநிலங்களில் இடைத்தேர்தல்; 2 தொகுதிகளில் பாஜ, 2 தொகுதிகளில் காங்., முன்னிலை
-
த.வெ.க.,வுடன் கூட்டணிக்கு காங்.,ல் மாவட்ட தலைவர்கள்; 'கிரீன் சிக்னல்' ரகசிய சர்வேயில் 'பளிச்'
-
மாற்றத்தை உருவாக்கும் உண்மை 'தினமலர்'