குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
வெண்ணந்துார்: ராசிபுரம் ஆட்டையாம்பட்டி சாலையில், வெண்ணந்துார் அடுத்த மேட்டு மிஷின் அருகே, குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் பெருக்கெ-டுத்து வீணாகிறது.
சாலையில் ஓடும் குடிநீரால், வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து காயமடைகின்றனர். தினமும் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறுவதால், தார்ச்சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதி-லமடையும் வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறு-கையில், 'குடிநீர் வாரிய குழாய் உடைந்து சில நாட்களான நிலையில், பழுது சரி செய்யப்படவில்லை. இதனால் தினமும் குடிநீர் வீணாகிறது. எனவே, குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எஸ்.ஐ.ஆர்., படிவத்தை பார்த்தால் தலை சுற்றுகிறது: ஸ்டாலின் புலம்பல்
-
வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் 5.62 கோடி பேருக்கு வினியோகம்
-
புராணகிலாவிற்கு விஜயம் செய்த ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி
-
வெளிமாநில ஆம்னி பஸ்கள் நிறுத்தம் ரூ.20 கோடி இழப்பு
-
சேலத்தில் மகளிர் பளு துாக்கும் போட்டி நாமக்கல் டிரினிடி கலை கல்லுாரி சாம்பியன்
-
விவசாயிகளின் தோழனாக விளங்கும் 'டபே' டிராக்டர்
Advertisement
Advertisement