ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஏழு பேருக்கு, தலைமைச் செயலர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக்; பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் ஜெயா; மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார்; தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் தலைவர் சந்தியா வேணுகோபால் ஷர்மா; நிதித்துறை செயலர் உதயசந்திரன்; மத்திய அரசு பணியில் உள்ள ஹிதேஷ் குமார் மக்வானா; பள்ளிக் கல்வித்துறை செயலர் சந்திரமோகன் ஆகியோருக்கு, வரும் ஜன., 1 முதல், தலைமைச் செயலர் அந்தஸ்து பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், பேரிடர் மேலாண்மை கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தி, முதல்வரின் செயலர் நிலை -2 ஆக உள்ள செயலாளர் எம்.எஸ். சண்முகம், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரீஸ் தாக்கர், சமூக நலத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் முதன்மை செயலர் அந்தஸ்துக்கு தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர்.
உங்க ஆட்சிதான், நீங்க சொல்லுருத்தனே சட்டம் னெங்கே GO போடுங்க உங்களுக்கு.. நீங்களே பதவிஉயர்வு கொடுத்துக்கோங்க, ஆளு அம்பு வீடு வண்டி அர்டார்லி , மக்கள்தான் பாவம் ..
வரும் தேர்தலில் கழகம் மீண்டும் அரியணை ஏற இராப் பகலாக உழைக்கவும்
பதவி உயர்வு பெற்றவர்களுக்கு மனம் உவந்த வாழ்த்துகள்மேலும்
-
திருவனந்தபுரம் மேயர் தேர்தல்: பாஜ சார்பில் ராஜேஷ் போட்டி
-
இன்ஸ்டாகிராம் பதிவுகளை மட்டுமே பார்க்க வேண்டும்: சமூக ஊடகங்களை பயன்படுத்த வீரர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு
-
யாருடன் கூட்டணி;உரிய நேரத்தில் அறிவிப்போம்: பிரேமலதா
-
அதிக பெட்ரோல் பங்க் கொண்ட 3வது நாடு இந்தியா: எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது
-
வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவு நனவாகும்; பிரதமர் மோடி திட்டவட்டம்
-
வாக்காளர்களுக்கு சொகுசு கார், தாய்லாந்து சுற்றுலா, தங்கம் பரிசு: புனே உள்ளாட்சி தேர்தலில் அள்ளிவிடும் வேட்பாளர்கள்