அறிவியல் ஆயிரம்:பெரிய சுத்திகரிப்பு ஆலை
உலகிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் பெரியது குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு நிலையம். இது 1999ல் தொடங்கப்பட்டது. துவக்கத்தில் ஒரு நாளைக்கு 6.68 லட்சம் பேரல், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டது.
பின் விரிவுபடுத்தப்பட்டு தற்போது 12.40 லட்சம் பேரலாக உயர்ந்துள்ளது. இப்பட்டியலில் அடுத்த மூன்று இடங்களில் வெனிசுலாவின் பராகுனா சுத்திகரிப்பு நிலையம் (தினமும் 9.40 லட்சம் பேரல்), தென்கொரியாவின் அல்சன் (8.40 லட்சம்), துபாயின் ருவைஸ் (8.17 லட்சம்) உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தினந்தோறும் பாலியல் குற்ற சம்பவங்கள்; தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம்
-
தமிழகத்தில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு: உள்துறை செயலர், டிஜிபி பேட்டி
-
அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் முடிவுக்கு வர வேண்டுமா: 3 நிபந்தனை விதிக்கிறது ஈரான்
-
40 நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி: பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு உறுதி
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேறு நாட்டிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்: ராகுல் கேள்வி
-
மோனலிசாவிற்கு கல்யாணம்.
Advertisement
Advertisement