துபாயில் லாரி மீது மோதிய மினி பஸ்; இந்தியர்கள் 7 பேர் பலி
துபாய்: துபாயில் லாரி மீது மினி பஸ் மோதிய விபத்தில் இந்தியர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
எமிரேட்ஸ் சாலையில் சென்று கொண்டு இருந்த லாரி ஒன்று திடீரென பழுதானது. அந்த லாரி சாலையின் நடுவில் நிறுத்தப்பட்டு இருந்தது.
அப்போது அதே சாலையில் வந்து கொண்டிருந்த மினி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக பழுதாகி நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அவர்கள் இந்தியர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (2)
Tamilan - ,இந்தியா
09 ஜூன்,2026 - 08:40 Report Abuse
விஞ்சானம் வளர்ந்து விட்டது . வருடந்தோறும் டிரில்லியன் டாலர்கள் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. இனியும் . தினமும் ஒரு விபத்து , பலி , படுகாயம். நாடெங்கும் , உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கு . 0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
09 ஜூன்,2026 - 03:49 Report Abuse
நின்று கொண்டு இருந்த வாகனத்தில் மோதவேண்டும் என்றால் ஒன்று ஓட்டுநர் மொபைல் போனை நோண்டிக்கொண்டு ஒட்டியிருக்க வேண்டும் - அல்லது பழுதான வாகனம் எச்சரிக்கை சமிக்கைகளை அதற்க்கு 100 அடிக்கு முன் வைக்காமல் இருந்திருக்க வேண்டும். 0
0
Reply
மேலும்
-
மன்னிப்பு கேட்ட 21 பேர் தப்பினர்; ராஜினாமா செய்த 4 எம்எல்ஏ.,க்கள் மீது நடவடிக்கை: சபாநாயகர்
-
பருவநிலை மாற்றம் தொடர்பாக மாணவர்களுக்கு ஓவிய போட்டி
-
மின் கம்பிகள் மீது விழுந்த மரம்
-
அம்ருதவித்யாலயம் பள்ளிகளில் அயுத் அமைப்பு தேனீ-தாவர முன்முயற்சி
-
லாஸ் ஏஞ்சலெஸ் மேயர் தேர்தல்; தமிழ்ப்பெண் நித்யா போட்டி
-
மின்வெட்டு ஏற்படுத்த தனி நபர்கள் சிலர் சதி; அமைச்சர் நிர்மல்குமார் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement