அரசுப் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்
விழுப்புரம்: விழுப்புரத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
விழுப்புரம் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் டேவிட் குணசீலன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். மாவட்ட செயலாளர் குமரவேல், மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி, அரசுப் பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் முருகன், மாவட்ட இணைச் செயலாளர் பாரதி, வட்ட தலைவர் அந்தோணி ஜார்ஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், சங்க உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்வது. நாள்காட்டி பணியை உடனடியாக முடித்து, மாநில மையத்திற்கு அனுப்புவது. மாவட்டத்தில் உள்ள அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க, அரசை வலியுறுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் முடிவு செய்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசுக்கு தபால் அட்டை அனுப்பிய அலுவலர்கள்
-
கமுதி அரசு மருத்துவமனையில் 51 இலவச மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சாதனை
-
125 நாள் வேலைத்திட்டத்தில் வேலை வழங்க வலியுறுத்தல்
-
உங்கள் ஊராட்சி பகுதிக்காக... வசதிகளில் புறக்கணிக்கப்பட்ட தாண்டிக்குடி ஊராட்சி
-
மதுரை மாவட்டம் நிகழ்ச்சி /
-
கல்குவாரி உரிமையாளர்கள் மீது விவசாயிகள் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement