வெறி நாய் கடித்து 4 பேர் காயம்
அரூர்: அரூர் அருகே வெறி நாய் கடித்ததில், 4 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கருப்பிலிப்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது வளர்ப்பு நாய், நேற்று காலை, 8:30 மணிக்கு, தெருவில் நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி, 60, பிரதாப், 35, இந்திராணி, 45, மற்றும், 2 வயதுடைய குழந்தையை கடித்தது. இதில் காயமடைந்த, 4 பேரும், அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாயை பிடிக்க பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்
-
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதில் நிபுணர்: அண்ணாமலை
-
கல்விக் கொள்கையில் திடீர் மாற்றமில்லை!
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
Advertisement
Advertisement