இளம்பெண் மாயம்
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த போதக்காடு மாரியம்மன் கோவிலுாரை சேர்ந்தவர் சிவக்குமார், 33. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா, 23. இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளாகியும், குழந்தைகள் இல்லை.
இந்நிலையில் பவித்ரா வீட்டோடு இருந்து வந்தார். கடந்த, 7 ல் காலை பாப்பிரெட்டிப்பட்டிக்கு சென்று வங்கியில் பணம் எடுத்து வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்
-
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதில் நிபுணர்: அண்ணாமலை
-
கல்விக் கொள்கையில் திடீர் மாற்றமில்லை!
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
Advertisement
Advertisement