கம்பத்தில் மோதிய வேன்; மின் வினியோகத்தில் தடை
ஈரோடு: ஈரோடு, கிருஷ்ணம் பாளையம், சிந்தன் நகர் பகுதியில் நேற்று மாலை, 6:50 மணியளவில் ஆம்னி வேன், தாறுமாறாக சென்று மின் கம்பத்தில் மோதி நின்றது. இதில் வேன் முன்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. டிரைவரை அங்கிருந்தவர்கள் மீட்டனர்.
இதனால் அப்பகுதியில் இரவு, 7:00 மணி முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இரவு, 10:15 மணியை கடந்தும், மின்சாரம் கிடைக்காததால், சிந்தன் நகரில் நான்கு வீதி மக்களும் அவதிக்கு ஆளாகினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசின் ஒப்புதல் கடிதத்தை வெளியிட்டார் தர்மேந்திர பிரதான்
-
தமிழக முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதில் நிபுணர்: அண்ணாமலை
-
கல்விக் கொள்கையில் திடீர் மாற்றமில்லை!
-
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: இ.பி.எஸ். வலியுறுத்தல்
-
லீலாவதி மருத்துவமனையில் ரூ.1,200 கோடி மோசடி: முன்னாள் நிர்வாகிகள் மீது அறக்கட்டளை குற்றச்சாட்டு
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
Advertisement
Advertisement