ஆந்திர அரசுக்கு ஆலோசனை வழங்கும் சென்னை ஐ.ஐ.டி.,

ஹைதராபாத் : ஆந்திர மாநில மக்களுக்கு இன்னும் என்னென்ன சிறப்பானவற்றை வழங்கலாம் என்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க, 10 பேர் அடங்கிய குழுவை அமைக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
அதில், கேட்ஸ் பவுண்டேஷன், சென்னை ஐ.ஐ.டி., மற்றும் சில உயரிய கல்வி அமைப்புகளில் இருந்து உறுப்பினர்களை நியமிக்க, ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போது, 254 சேவைகளை வாட்ஸாப் வாயிலாக ஆந்திர மக்கள் பெற முடியும். இதை, 1,000 சேவைகளாக அதிகரிக்க, முதல்வர் சந்திரபாபு நாயுடு இலக்கு நிர்ணயித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement