கணித தேர்வில் 378 பேர் ஆப்சென்ட்
ராமநாதபுரம் : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கணிதம் பாடத் தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 378 பேர் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 தேர்வு மையங்களில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச் 28ல் துவங்கி ஏப்.,15 வரை நடக்கிறது.16 ஆயிரத்து 758 மாணவர்கள், தனித்தேர்வர்களாக 249 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
நேற்று முன்தினம் நடந்த கணிதம் பாடத்தேர்வில் மாணவர்கள் 357, தனித்தேர்வாளர்கள் 21 பேர் என 378 பங்கேற்கவில்லை.
ஏப்., 11ல் அறிவியல் பாடத்தேர்வு நடைபெற உள்ளது என கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement