காயமடைந்த மயில் மீட்பு

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே நாய் துரத்தி கடித்ததில் காயமடைந்த ஆண் மயிலை அப்பகுதி மக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
பெண்ணாடம் அடுத்த செம்பேரி பகுதியில் ஏராள மான மயில்கள் உள்ளன. நேற்று காலை 11:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள விளை நிலங்களில் இருந்த ஆண் மயிலை நாய்கள் துரத்தி கடித்தன.
இதையறிந்த அப்பகுதி மக்கள் காயத்துடன், பறக்க முடியாத நிலையில் இருந்த ஆண் மயிலை மீட்டு, விருத்தாசலம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
மயிலுக்கு சிகிச்சையளித்து, காப்புக் காட்டில் விடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
-
நக்சலிசத்தை ஒழிக்க பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கும்: அமித்ஷா நம்பிக்கை
-
இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் ராம் மோகன்; இவர் யார் தெரியுமா?
Advertisement
Advertisement