600 வலி நிவாரண மாத்திரை பறிமுதல்
திருப்பூர் : போதைக்காக பயன்படுத்த வைத்திருந்த, 600 வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
வீரபாண்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட கல்லாங்காடு அருகே வலி நிவாரணி மாத்திரைகளை ஊசி மூலம் உடலில் செலுத்தி போதைக்கு பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு சென்ற போலீசார் சோதனை செய்தனர்.
அதில், சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மணிகண்டன், 22 மற்றும் சரண், 21 ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அதில், இருவரும் வைத்திருந்த, 600 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்த வீரபாண்டி போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீரில் பதுங்கி உள்ள 56 வெளிநாட்டு பயங்கரவாதிகள்: லஷ்கர் அமைப்பினர் அதிகம்
-
பஹல்காமில் பயங்கரவாதியை எதிர்த்து போராடிய குதிரை ஓட்டி வீரமரணம்
-
சொத்துக்குவிப்பு வழக்கு; அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து
-
காஷ்மீரில் பயத்தில் கதறிய மக்கள்: தைரியம் அளித்த இந்திய ராணுவம்
-
காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்தில் என்.ஐ.ஏ.,; பயங்கரவாதிகளை பிடிக்க தீவிரம்
-
ஸ்ரீநகருக்கு கூடுதல் விமானங்கள்; டிக்கெட் கட்டணங்களை உயர்த்தக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தல்
Advertisement
Advertisement