முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் முக்கிய ஆலோசனை

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சூழ்நிலையில், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் உடன் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் காஷ்மீரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள, பாதுகாப்பு அமைச்சரவைக்கான குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து ராஜ்நாத் சிங்கிடம் ராணுவ தளபதி உபேந்திர திவேதி, கடற்படை தளபதி தினேஷ் திரிபாதி ஆகியோர் எடுத்துக் கூறினர். மேலும், விமானப்படை தளபதி ஏ.பி. சிங்கும் விளக்கம் அளித்தார்.
வாசகர் கருத்து (9)
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
23 ஏப்,2025 - 19:03 Report Abuse

0
0
Reply
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
23 ஏப்,2025 - 16:48 Report Abuse

0
0
Reply
Sudha - Bangalore,இந்தியா
23 ஏப்,2025 - 16:39 Report Abuse

0
0
Reply
B MAADHAVAN - chennai,இந்தியா
23 ஏப்,2025 - 16:37 Report Abuse

0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
23 ஏப்,2025 - 16:23 Report Abuse

0
0
Reply
Ramanujadasan - Bangalore,இந்தியா
23 ஏப்,2025 - 15:12 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
23 ஏப்,2025 - 14:39 Report Abuse

0
0
Chanakyan - ,
23 ஏப்,2025 - 15:03Report Abuse

0
0
Barakat Ali - Medan,இந்தியா
23 ஏப்,2025 - 19:07Report Abuse

0
0
Reply
மேலும்
-
எந்த நேரமும் இந்தியா தாக்குதல் நடத்தும் வாய்ப்பு; அச்சத்தில் பாகிஸ்தான்
-
கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வாலுக்கு மனைவி கண்ணீர் மல்க அஞ்சலி
-
காஷ்மீரில் துயரத்தில் முடிந்த பிறந்த நாள்; எல்.ஐ.சி., அதிகாரி குடும்பம் வேதனை
-
பிரீமியர் லீக் போட்டி: ஐதராபாத் பேட்டிங்
-
காஷ்மீர் பயணத்திட்டத்தை மாற்றும் சுற்றுலா பயணிகள்: 90% முன்பதிவு ரத்து
-
பஹல்காம் தாக்குதல் : பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை ஆலோசனை கூட்டம் தொடங்கியது
Advertisement
Advertisement