ராகு, கேது பெயர்ச்சி விழா அர்ச்சனைக்கு 4,000 பேர் புக்கிங்
கோபி:கோபி, பச்சைமலையில் நடக்கும் ராகு, கேது பெயர்ச்சி விழாவில், பரிகார அர்ச்சனைக்கு 4,000 பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
கோபி, பச்சைமலையில் ஏப்.,26ல் ராகு, கேது பெயர்ச்சி விழா நடக்கிறது. அன்று காலை 9:00 முதல், 11:00 மணி வரை ராகு, கேது, பரிகார ேஹாமம் நடக்கிறது. அதையடுத்து மதியம், 1:00 மணிக்கு நடக்கும் பரிகார அர்ச்சனைக்கு, கடந்த மார்ச், 30ம் தேதி முதல், 20 ரூபாய் கட்டணம் செலுத்தி பக்தர்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். ராகு, கேது பெயர்ச்சி விழாவுக்கு, இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், நேற்று வரை மொத்தம் 4,000 பக்தர்கள் பரிகார அர்ச்சனைக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு பொறுப்பேற்பு: யார் இந்த 'தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்?
-
2 நாட்களில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.2,280 சரிவு; ஒரு சவரன் ரூ.72,040!
-
பரத் என்ற பெயரைக் கேட்டதும் கொக்கரித்த பயங்கரவாதிகள்!
-
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சிக்கிய நவீத் அன்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!
-
காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!
Advertisement
Advertisement