புகையிலை பொருட்கள் விற்ற முதியவர் கைது
ஈரோடு:ஈரோடு, பெரிய சேமூர் தண்ணீர்பந்தல் பாளையம் டாக்டர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 69. அவரது வீட்டில் நேற்று முன்தினம் மதியம், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 20 ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
2 நாட்களில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.2,280 சரிவு; ஒரு சவரன் ரூ.72,040!
-
பரத் என்ற பெயரைக் கேட்டதும் கொக்கரித்த பயங்கரவாதிகள்!
-
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சிக்கிய நவீத் அன்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!
-
காஷ்மீரில் இருந்து பத்திரமாக தமிழகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்; சொல்வது இதுதான்!
-
சில்லுகளை 'ஜில்'லாக்கும் லேசர்கள்
Advertisement
Advertisement