மூதாட்டியை பலாத்காரம் செய்து கொல்ல முயற்சி
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொல்ல முயன்ற டிரைவர் மணிகண்டனுக்கு 31, பத்து ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வத்திராயிருப்பு அருகே கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். 2022 ஜன.20 ல் இவர் அதே பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டியின் வீடு புகுந்து பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றுள்ளார். கூமாபட்டி போலீசார் இவரை கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இதில் மணிகண்டனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 14 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கொடூர தாக்குதலை உடல் கேமராவில் பதிவு செய்த பயங்கரவாதிகள் நோக்கம் என்ன?
-
காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு பொறுப்பேற்பு: யார் இந்த 'தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்?
-
2 நாட்களில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.2,280 சரிவு; ஒரு சவரன் ரூ.72,040!
-
பரத் என்ற பெயரைக் கேட்டதும் கொக்கரித்த பயங்கரவாதிகள்!
-
கடலூரில் ரூ.40 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்; சிக்கிய நவீத் அன்வரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிப்பு; பாகிஸ்தானுக்கு வலிக்கும் இடத்தில் அடிக்கிறது இந்தியா!
Advertisement
Advertisement