மோடிக்கு ஆறுதல் சொன்ன வான்ஸ்
நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தொலைபேசியில் நேற்று பிரதமர் மோடியை அழைத்து, பஹல்காம் தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்தார்.
இந்த கடினமான நேரத்தில் இந்திய மக்களுடன் அமெரிக்கா துணை நிற்பதாக பிரதமர் மோடியிடம் கூறிய அவர், பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டுப் போராட்டத்தில் அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளதாக உறுதி அளித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதிகளை ஆதரிக்கும் படுபாதக பாகிஸ்தான் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம்?: இங்கு எழுதுங்கள் வாசகர்களே...
-
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை; ராணுவ வீரர் வீரமரணம்
-
கொடூர தாக்குதலை உடல் கேமராவில் பதிவு செய்த பயங்கரவாதிகள் நோக்கம் என்ன?
-
காஷ்மீர் கொடுஞ்செயலுக்கு பொறுப்பேற்பு: யார் இந்த 'தி ரெசிஸ்டென்ட் ப்ரென்ட்?
-
2 நாட்களில் சவரனுக்கு தங்கம் விலை ரூ.2,280 சரிவு; ஒரு சவரன் ரூ.72,040!
-
பரத் என்ற பெயரைக் கேட்டதும் கொக்கரித்த பயங்கரவாதிகள்!
Advertisement
Advertisement