கோவில் குளத்தில் மூழ்கி 3 பேர் பலி; வேத பாராயணம் படிக்க வந்த போது சோகம்!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வீரராகவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், வேத பாராயணம் படிக்க வந்த 3 பேர் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நடந்த பிரம்மோற்சவ விழாவில், வேத பாராயணம் படிக்க வந்த 3 பேர் குளத்தில் இறங்கினர். கால் வழுக்கியதில் அடுத்தடுத்து மூவரும் கீழே விழுந்தனர்.
நீரில் மூழ்கிய அவர்கள் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உதவி செய்ய ஆட்கள் ஓடி வருவதற்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டது. போலீசார் சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்கள் குன்றத்தூரை சேர்ந்த ஹரிஹரன்,16, அம்பத்தூரை சேர்ந்த வெங்கட்ராமன், 17, தென்காசியை சேர்ந்த வீரராகவன், 24, என அடையாளம் காணப்பட்டுள்ளனர். வேத பாராயணம் செய்ய வந்த மூவர் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து (26)
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
06 மே,2025 - 13:09 Report Abuse

0
0
Reply
Narayanan - chennai,இந்தியா
06 மே,2025 - 12:58 Report Abuse

0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
06 மே,2025 - 12:31 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06 மே,2025 - 12:10 Report Abuse

0
0
Reply
Raja k - ,இந்தியா
06 மே,2025 - 11:58 Report Abuse

0
0
Reply
LakshmiNarasimhan KS - Chennai,இந்தியா
06 மே,2025 - 11:30 Report Abuse

0
0
Reply
seshadri - chennai,இந்தியா
06 மே,2025 - 11:08 Report Abuse

0
0
V Venkatachalam - Chennai,இந்தியா
06 மே,2025 - 12:07Report Abuse

0
0
Reply
India our pride - Connecticut,இந்தியா
06 மே,2025 - 11:04 Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
06 மே,2025 - 10:56 Report Abuse

0
0
Reply
Sivak - Chennai,இந்தியா
06 மே,2025 - 10:54 Report Abuse

0
0
Reply
மேலும் 15 கருத்துக்கள்...
மேலும்
-
போரின் போது உயிர் தப்புவது எப்படி; ஜம்மு பள்ளிகளில் மாணவர்களுக்கு விசேஷ பயிற்சி
-
ஈஷா மற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் இணைந்து நடத்திய 'காய்கறி சாகுபடி' கருத்தரங்கம்
-
பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய ஆலோசனை
-
தமிழ் மொழியை கற்றுத்தரும் ஈஷா
-
வாழ்வின் மாயாஜாலம் உணர..
-
தி.மு.க.,வை வீழ்த்த போடும் மனக்கணக்கு தப்புக்கணக்காக முடியும்; முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement