கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னரே தொடங்கும்; வானிலை மையம் அறிவிப்பு

புதுடில்லி: கேரளாவில் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழையானது வழக்கமாக ஜுன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். கோடை காலத்தின் போது தொடங்கும் இந்த மழை மீது எப்போதும் எதிர்பார்ப்பு இருக்கும்.
இந் நிலையில் கேரளாவில் மே 27ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இந்த மழையானது வழக்கமாக ஜூன் 1ல் தொடங்கும். ஆனால் இம்முறை முன்கூட்டியே தொடங்குகிறது. இதன் மூலம் இந்தாண்டு அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் கூறி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தென்மேற்கு பருவமழை வரும் 27ல் துவங்கும்
-
கணவனை ஏமாற்றி வேறு நபருடன் திருமணம் மனைவியை தேடுது போலீஸ்
-
பாகிஸ்தானின் போலித்தனத்தை அம்பலப்படுத்திய இந்திய துாதர்கள்
-
டாக்டரை கேளுங்கள் பகுதிக்காக....
-
பாக்., குற்றச்சாட்டுக்கு தலிபான் மறுப்பு
-
இந்தியா எதிர்ப்பை மீறி ரூ.8,500 கோடி பாக்.,கிற்கு சர்வதேச நிதியம் வழங்கியது
Advertisement
Advertisement