புகார் பெட்டி குப்பையில் மருத்துவ கழிவால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம் மாநகராட்சி, யாகசாலை மண்டபம் பின் தெரு வழியாக அமுதுபடி தெரு, வேகவதி நதி சாலை, சுண்ணாம்புகார தெரு, சித்திவிநாயகர் பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மின் மாற்றி அருகில், அப்பகுதியினர் கொட்டும் குப்பையை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றுவதில்லை.
குறிப்பாக, குப்பையில் மருத்துவ கழிவு கொட்டப்பட்டுள்ளதால், காற்று வீசும்போது பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, குப்பையை முறையாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.ரவிகுமார்,
காஞ்சிபுரம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈசனை தரிசிக்க வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள்
-
தேச நலன் வேண்டி சிருங்கேரியில் சிறப்பு யாகம்: ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் முன்னிலையில் நடந்தது
-
மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்; பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று தீர்ப்பு
-
குருபூஜை விழா
-
இன்றைய நிகழ்ச்சி (மே 13)
-
இலங்கை அகதி தற்கொலை
Advertisement
Advertisement