இலங்கை அகதி தற்கொலை
குள்ளஞ்சாவடி : இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன் பேட்டை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சுஜிபன்,46; இவர், கடந்த, 5 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார்.
இதில், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
-
பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு
-
ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 89 பேர் தற்கொலை; புள்ளி விவரம் தந்த ராமதாஸ்
-
சோபியானில் மீண்டும் துப்பாக்கிச்சத்தம்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சுட்டுக் கொலை
-
வெள்ளியங்கிரி மலையில் 15 வயது சிறுவன் பலி; தரிசனம் முடிந்து கீழே இறங்கும்போது சோகம்
-
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; மே 19ல் பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி!
Advertisement
Advertisement