கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருதுநகர்: விருதுநகரில் கட்டுமான தொழிலை சார்ந்த அனைத்து அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் மாநில தலைவர் பொறியாளர் ராகவன் தலைமை வகித்தார்.
மண்டல செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சுரேஷ், சிவக்குமார், காந்தி, ஜாகிர் உசேன், கஜேந்திரன் பங்கேற்றனர். கிரஷர் உரிமையாளர்கள் உயர்த்திய எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி கற்கள் விலை உயர்வை ரத்து செய்யக் கோரியும், கல்குவாரிகளை அரசுடைமையாக்கி நியாயமான விலையில் கட்டுமான பொருட்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலனிடம் மனு அளித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
Advertisement
Advertisement