துண்டு பிரசுரம் வி.சி., வழங்கல்

கடலுார் : வி.சி., கட்சி சார்பில் திருச்சியில் வரும் 31ம் தேதி நடக்கும் மத சார்பின்மை பேரணி குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி சேத்தியாதோப்பில் நடந்தது.
கடலுார் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கி, மதசார்பின்மை பேரணி குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி, துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்ஒளி முன்னிலை வகித்தார். மாநில நிர்வாகிகள் ஜவகர், இளவழகன், தமிழ்மணி, ராஜா உட்பட பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
Advertisement
Advertisement