பெருமாள் கோவிலில் அன்னதான விழா
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையம் வரதராஜ பெருமாள் கோவிலில் மாபெரும் அன்னதான விழா நடந்தது.
கச்சிராயபாளையத்தில் 1300 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் மலைக்கோவிலில் மாதம் தோறும் பவுர்ணமி அன்று பொதுமக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். மேலும் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியை ஒட்டி மாபெரும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
நேற்று காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனையுடன் நிகழ்ச்சி துவங்கியது. திரளான பொதுமக்கள் முடி காணிக்கை கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
Advertisement
Advertisement