திருக்கோவிலுாரில் ஜமாபந்தி துவக்கம்

திருக்கோவிலுார் : ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.
சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங் தலைமை தாங்கினார்.
தாசில்தார் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முதல் நாளான நேற்று ஆவிகொளப்பாக்கம் குறுவட்ட கிராம கணக்குகளை சார் ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களிடமிருந்து 95 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அனந்தசயனன், சமூக நல தாசில்தார் கண்ணன், நில அளவைத்துறை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
Advertisement
Advertisement