துாக்கு போட்டு வாலிபர் தற்கொலை

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே வாலிபர் துாக்கு போட்டு இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் மகன் சைமன், 25; திருமணம் ஆகவில்லை. இவர், சங்கராபுரத்தில் உள்ள இருசக்கர வாகன விற்பனை மையத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக கூறிச் சென்ற சைமன் மஞ்சபுத்துார் ஆற்றங்கரையில் மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, சைமனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
Advertisement
Advertisement