பாத மருத்துவ மையம் திறப்பு
சிவகங்கை சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதப்புண் மற்றும் அதன் விளைவுகளை குணப்படுத்தக்கூடிய பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் பாத மருத்துவ மையம் திறப்பு விழா நடந்தது.
டீன் சத்யபாமா மையத்தை திறந்து வைத்தார். அறுவை சிகிச்சை துறை தலைவர் சரவணகுமார் வரவேற்றார். துணை முதல்வர் விசாலாட்சி, கண்காணிப்பாளர் கண்ணன், நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன் பங்கேற்றனர். டாக்டர் செல்வகுமார் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
-
அடுத்த கட்ட நடவடிக்கை; ராணுவத் தலைவர்களுடன் ராஜ்நாத் சிங் முக்கிய ஆலோசனை!
Advertisement
Advertisement