டூவீலரில் பதுங்கிய பாம்பு குட்டிதீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

காரைக்குடி : காரைக்குடியில் ஓட்டல்முன் நிறுத்தியிருந்த டூவீலரில் பதுங்கியிருந்த நல்ல பாம்பு குட்டியை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
காரைக்குடி முடியரசன்சாலை ஓட்டல் முன் டூவீலரை நிறுத்தி விட்டு சென்றார். அப்போது அருகில் இருந்த புதருக்குள் இருந்து வெளியேறிய நல்ல பாம்பு குட்டிஒன்று, டூவீலருக்குள் புகுந்தது.
இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் டூவீலர் பாகங்களை பிரித்து, அங்கு பதுங்கியிருந்த பாம்பு குட்டியை மீட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அந்தமானில் தென்மேற்கு பருவமழை துவக்கம்; தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
கேரளாவுக்கு ரூ.9 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்; ஏர்போர்ட்டில் சிக்கிய இருவர்!
-
சி.பி.எஸ்.இ. 12 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: சென்னை மண்டலம் 'டாப்'
-
வீண் விளம்பர நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்
-
சோபியானில் என்கவுன்டர்: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
-
ஆதம்பூர் விமானப்படை தளத்தில் பிரதமர் மோடி; வீரர்களுடன் கலந்துரையாடல்!
Advertisement
Advertisement