நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு பள்ளி 100 சதவீதம் 'பாஸ்'
பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர்.
இப்பள்ளியில், 81 மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர். இதில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளியின் முதல் மாணவியாக, 477 மதிப்பெண்கள் பெற்று ஹரி சுபாஷினி தேர்ச்சி பெற்றார். மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!
-
சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!
-
ஒடிசாவை புரட்டி போடும் கனமழை; இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் பலி
-
கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; காத்திருப்போர் பட்டியலில் கனிமவள உதவி இயக்குனர்!
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு
-
அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி
Advertisement
Advertisement