புகார் பெட்டி புதுச்சேரி
பொது மக்களுக்கு தொந்தரவு
மணக்குள விநாயகர் கோவில் முன், யாசகர்கள் நின்று கொண்டு பொது மக்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகின்றனர்.
சுந்தரேசன், புதுச்சேரி.
தெரு விளக்கு எரியுமா?
கருவடிக்குப்பம் பாரதி நகர், விரிவு ஜெயராம் கார்டனில் ஒரு வாரமாக தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
கல்யாணசுந்தரம், ராஜ்பவன்.
காலி மனையில் புதர்
காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் 3வது குறுக்கு தெருவில் காலிமனையில் புதர்கள் மண்டி கிடப்பதால், விஷ பாம்புகள் நடமாட்டம் உள்ளன.
ராஜ், ரெயின்போ நகர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நேஷனல் ஹெரால்டு மோசடி; ரூ.142 கோடி பயன் அடைந்த சோனியா, ராகுல்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டு
-
கார் மரத்தில் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு
-
தி.மு.க., பிரமுகர் மீதான பாலியல் புகார்; விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்!
-
நகைக்கடன் புதிய வரைவு விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
டி.என்.பி.எஸ்.சி., தேர்வர்கள் கவனத்திற்கு: நேர்முகத்தேர்வு இன்றி 615 பணியிடங்கள் அறிவிப்பு
-
குறுவை தொகுப்புத் திட்டத்தை உடனே அறிவியுங்கள்: தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை
Advertisement
Advertisement