பொறியியல் கல்லுாரியில் 10ம் ஆண்டு விழா

பண்ருட்டி : பண்ருட்டி அரசு அண்ணா பொறியியல் கல்லுாரியில் 10வது ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு கல்லூரி புல முதல்வர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். ஏ.டி.எஸ்.பி., நல்லதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகள் மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் வழங்கி பாராட்டினார்.
விழாவில், துறைத் தலைவர்கள் மாலா, மங்கையர்கரசி, உமா, முருகானந்தன், ராஜலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை விளையாட்டு ஒருங்கிணைப்பாளார் சிவகார்த்திகேயன், உடற்கல்வி இயக்குனர் அசோக் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
Advertisement
Advertisement