போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்: -தமிழகத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் சங்கங்களின் சார்பில் 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. கடைசியாக 2025 பிப்., 13 ல் பேச்சு வார்த்தை நடந்தது.
அதன் பிறகு அரசு சார்பில் நடவடிக்கை இல்லாததால் நுாறு இடங்களில் மே 27 ல் (நாளை) பணிமனை முன்பாக உண்ணா விரதம் இருக்க சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., டி.டி.எஸ்.எப்., போன்ற தொழிற் சங்கங்கள் அறிவிப்பு செய்திருந்தன.
இந்நிலையில் மே 29 ல் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் நாளை உண்ணாவிரதத்தை ரத்து செய்துவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோழிக்கோட்டில் அதிகபட்சமாக 200 மி.மீ., மழைப்பொழிவு!
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
-
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
Advertisement
Advertisement