விபத்தில் டாஸ்மாக் பணியாளர் பலி
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி நடுத்தெரு பாலமுருகன் 44. கெங்குவார்பட்டி டாஸ்மாக் கடை பணியாளர். பணி முடிந்து டூவீலரில் வீட்டிற்கு சென்றார்.
மே 12ல் தேவதானப்பட்டி பைபாஸ் ரோட்டில் முன்னாள் சென்ற டிராக்டர் மீது டூவீலர் மோதி விபத்து நடந்தது. இதில் காயமடைந்த பாலமுருகன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, சிகிச்சை பலன் இன்றி இறந்தார். தேவதானப்பட்டி போலீசார் டி.என்.65 பி 2254 என்ற பதிவு எண் உள்ள டிராக்டரின் டிரைவர் குறித்து விசாரிக்கின்றனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
-
பா.ஜ.,வுக்கு பழனிசாமி அடிபணியலாம் தி.மு.க.,வை அசைத்து பார்க்க முடியாது: சேகர்பாபு
Advertisement
Advertisement